உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481ஆக அதிகரிப்பு.

சீரற்ற வானிலை காரணமா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 481ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 345 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலநிலை காரணமாக 1,967 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் பகுதியளவில் 50,173 வீடுகள் சேதமடைந்துள்ளதென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top