இந்தியா

ஆடுதளம், இந்தியா

கால்பந்து வீரர் மெஸ்ஸி வருகை… கொல்கத்தாவில் வெடித்த கலவரம்

கொல்கத்தாவில் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு 3 நாள் சுற்றுப்பயணமாக வருகை தந்திருக்கும் கால்பந்து வீரர் […]

இந்தியா

குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றில் விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கம்பீரா பாலம் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததையடுத்து பாலத்தின்

இந்தியா

ஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால், 23 பேர் உயிரிழந்துள்ளனர்

ஹிமாச்சல் பிரதேசத்தில் கனமழையால், 23 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கனமழையினால் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு

இந்தியா

இஸ்ரேலில் இருந்து மேலும் 160 இந்தியர்கள் மீட்பு

ஈரான் மற்றும் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் சிந்து’ என்ற நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையின் மூலம் ஈரானில் இருந்து இதுவரை 1,713 இந்தியர்கள்

இந்தியா

இணையத்தில் விமர்சனத்துக்குள்ளான 90 டிகிரி மேம்பாலம் மாற்றி அமைக்கப்படும் என அறிவிப்பு

இந்தியாவின் மத்தியப் பிரதேசம் போபாலில் கட்டப்பட்டுள்ள ரயில்வே மேம்பாலம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. ரூ.18 கோடியில் கட்டப்பட்ட, 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட

இந்தியா, சர்வதேசம்

ஈரானிலிருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் 110 பேர் டில்லி வந்தடைந்தனர்

நாடு திரும்பிய அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது ”நாங்கள் எந்தப் ப பிரச்சினைகளையும் எதிர்கொள்ளவில்லை. இந்திய தூதரகம் உதவி செய்தது” என தெரிவித்தனர். ஈரான் மீது

இந்தியா

16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது- தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு

எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு

இந்தியா

விமான விபத்து நடந்த இடத்தில் கறுப்பு பெட்டி மீட்பு!

அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது. கருப்புப் பெட்டியில் பதிவான தகவல்களை ஆய்வு செய்ய 10 முதல் 15 நாட்களாகும் என

இந்தியா, சர்வதேசம்

156 பயணிகளுடன் டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் தாய்லாந்தில் அவசரமாக தரை இறக்கம்

தாய்லாந்தின் புக்கெட்டில் இருந்து டெல்லிக்குப் புறப்பட்ட ஏர்-இந்தியா விமானம் AI 379, வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசரமாக தரை இறக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது. குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து

இந்தியா, சர்வதேசம்

லண்டன் புறப்பட்ட விமானம் விபத்து – 242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல்

லண்டன் புறப்பட்ட விமானம் விபத்து – 242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல்குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளிலேயே விமானம்

Scroll to Top