சர்வதேசம்

சர்வதேசம்

வெனிசுலா ஜனாதிபதியும் அவரது மனைவியும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸும் இன்று (05) அமெரிக்க கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் […]

சர்வதேசம்

போலி செய்தி குறித்து ஜனாதிபதி செயலகத்தின் அறிவிப்பு

சமூக ஊடகங்களில் பரப்பப்படும் போலியான செய்தி குறித்து ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.  ‘கிராம சேவகர்கள் தொடர்பான முறைகேடுகளை துரிதமாக முறையிட நடைமுறை’ என்ற தலைப்பில்,

சர்வதேசம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது.  அமோரி (Aomori) மாகாணத்தின் கடற்கரைக்கு அப்பால்,

சர்வதேசம்

எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு

உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்கே திபெத் பிராந்தியம் அமைந்துள்ளது. இந்த இடம் 4,900 மீட்டர் (16,000) அடி உயரத்தில் அமைந்துள்ளது. மலைச்சரிவுகளில்

சர்வதேசம்

பாலஸ்தீன அரசை பிரிட்டன் செப்டம்பர் மாதம் அங்கீகரிக்கும்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) நடைபெறுவதற்கு முன்பு, செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீனத்தை இங்கிலாந்து அங்கீகரிக்கும் என்றும், ஆனால் சில தெளிவான நிபந்தனைகளுடன் என்றும் இங்கிலாந்து

சர்வதேசம்

சீனாவுக்கு 74 நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் நுழைய அனுமதி

சீனா தனது விசா கொள்கையை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தளா்த்தியுள்ளது. விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்குள் சுற்றுலா வரலாம் என்பதற்கான பட்டியலில் அந்த

சர்வதேசம்

பாடசாலை மாணவிகள் குழந்தை பெற்றுக்கொண்டால் 1 இலட்சம் ஊக்கத்தொகை – ரஷியா அரசு அறிவிப்பு

பாடசாலை மாணவிகள் கர்ப்பமானால் ரஷியா மதிப்பில் ஒரு லட்சம் (RUB) பணம் வழங்குவதாக ரஷிய அரசு அறிவித்துள்ளது. நாட்டின் பத்து மாகாணங்களில் இந்த புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படுகிறது.

சர்வதேசம்

அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மக்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இதனால்

சர்வதேசம்

பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; பாகிஸ்தானில் மைக்ரோசாஃப்ட் அலுவலகம் மூடப்பட்டது

உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட், மிகப்பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுத்து வருகிறது. 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது 9100 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது.

சர்வதேசம்

வான் எல்லையை மீண்டும் மூடியது ஈரான்: மத்திய கிழக்கில் பதற்றம்

ஈரான் தனது மத்திய மற்றும் மேற்கு வான் எல்லையை மீண்டும் மூடியுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அணு

Scroll to Top